आत्मा वा अरे द्रष्टव्य: श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यो मैत्रेय्यात्मनि खल्वरे दृष्टे श्रुते मते विज्ञात इदं सर्वं विदितम् .  ( बृह. उप.  4 - 5 - 6 )

ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்யோ மைத்ரேய்யாத்மனி கல்வரே த்ருஷ்டே ச்ருதே மதே விக்ஞாத இதம் ஸர்வம் விதிதம் .  ( ப்ருஹ. உப.  4 - 5 - 6 )

அரே மைத்ரேயீ !  ஆத்மா ஒன்றே பார்க்கதக்கது கேட்கதக்கது நினைக்கத்தக்கது த்யானிக்கதக்கது,  ஆத்மாவில் அல்லவா பார்ப்பது கேட்பது நினைப்பது அறிவது என இந்த அனைத்தும் அறியப்பட்டதாகின்றது.